sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவு

நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவு

நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவு


ADDED : அக் 01, 2024 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 06:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: காந்தி ஜெயந்தியையொட்டி, நாளை அரியாங்குப்பம் பகுதியில் இறைச்சி கடைகள் மூடியிருக்க வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

காந்திஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் கடைகள் மூடியிருக்க வேண்டும். மீறி கடையை திறந்து வைத்திருக்கும் உரிமையார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us