sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 'அடுத்ததும் நம்ம ஆட்சி தான்' சாய் சரவணன் குமாா் பேச்சு

/

 'அடுத்ததும் நம்ம ஆட்சி தான்' சாய் சரவணன் குமாா் பேச்சு

 'அடுத்ததும் நம்ம ஆட்சி தான்' சாய் சரவணன் குமாா் பேச்சு

 'அடுத்ததும் நம்ம ஆட்சி தான்' சாய் சரவணன் குமாா் பேச்சு


ADDED : பிப் 13, 2026 05:54 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சட்டசபையில் சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:

மக்களால் ,மக்களை கொண்டு ஆட்சி இருந்தால் அது மக்களாட்சியாக இருக்க முடியும். அப்படி பிரதமர் மோடி ஆசியுடன் புதுச்சேரியில் அமைந்த பா.ஜ., - என்.ஆர்.காங்., அரசு மக்களுக்கான அரசாக உள்ளது. இது வளர்ச்சிக்கான அரசு. முதல்வர் ரங்கசாமி அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி சிக்ஸர் அடித்துள்ளார். எது போட்டாலும் சிக்ஸர் அடிக்கிறார்.

அடுத்து வருவதும் நம்முடைய ஆட்சி தான்.






      Dinamalar
      Follow us