sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம்


ADDED : ஜன 02, 2024 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2024 05:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம் :' வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆத்மா திட்டம் மூலம், நெல் சாகுபடியில் மேம்படுத்தப்படட தொழில்நுட்ப பயிற்சி முகாம் கரையாம்புத்துார் கிராமத்தில் நடந்தது.

வேளாண் அலுவலர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி உழவியல் வல்லுனர் செந்தில்குமார், மண்வளம், விதை தேர்வு, விதை நேர்த்தி, உரமேலாண்மை, நீர் மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தார்.

பூச்சியியல் வல்லுனர் சரோஜா பூச்சி மற்றும் நோய்கள் அறிகுறிகள், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

பயிற்சி முகாமில் கரையாம்புத்துார், பனையடிக்குப்பம், மனமேடு, கடுவனுார் ஆகிய பகுதியில் இருந்து நுாற்றுாக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் கங்காதுரை செய்திருந்தார்.

ஆத்மா திட்ட மேலாளர் பக்தவச்சலம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us