sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெருமாள் கோவில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

/

பெருமாள் கோவில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

பெருமாள் கோவில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்

பெருமாள் கோவில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்


ADDED : ஜன 02, 2025 06:35 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோவில்களில், பகல் பத்து உற்சவம் துவங்கியது.

மார்கழி மாதந்தோறும் பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசிக்கு, 10 நாட்களுக்கு முன்பு, பகல் பத்து உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் புதுச்சேரி, காந்தி வீதி, வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று பகல் பத்து உற்சவம், விமரிசையாக துவங்கியது.

காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் உள்புறப்பாடு நடந்தது.

அதேபோல முத்தியால்பேட்டை, தென்கலை சீனிவாச பெருமாள், செயின் தெரசா வீதி அத்தி அரங்கநாதர், வில்லியனுார், வரதராஜ பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில், பகல் பத்து உற்சவம் துவங்கி உள்ளது.

விழா நாட்களில் நாள்தோறும் காலையில், திருமஞ்சனம், மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக வரும், 10ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்று இரவில் இருந்து ராப்பத்து உற்சவம் துவங்குகிறது.






      Dinamalar
      Follow us