sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பனை விதை ஊன்றும் நிகழ்ச்சி

/

பனை விதை ஊன்றும் நிகழ்ச்சி

பனை விதை ஊன்றும் நிகழ்ச்சி

பனை விதை ஊன்றும் நிகழ்ச்சி


ADDED : நவ 13, 2024 08:57 PM

Google News

ADDED : நவ 13, 2024 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்; புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில் குருவிநத்தம் கிராமத்தில் பனை விதை ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது.

சங்க தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். துணைச் செயலர் விஜயலட்சுமி வரவேற்றார். முன்னாள் துணைச் சேர்மன் தவமுருகன், ரகு, பாலகுரு, குமரன், ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர்.

பொருளாளர் ஜானகிராமன், துணைச் செயலர் மகேந்திரவேலன், பொறுப்பாளர் அபினேஷ் கருத்துரை வழங்கினர்.

செந்தில்குமார் எம்.எல்.ஏ., நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பாரதிதாசன் அரசுப் பள்ளி மாணவர்கள், ஹாக்கி வீரர்கள் பனை விதைகளை ஊன்றினர்.

தனராஜா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us