sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடற்கரையில் பனை மரங்கள் எரிந்து சாம்பல்

/

கடற்கரையில் பனை மரங்கள் எரிந்து சாம்பல்

கடற்கரையில் பனை மரங்கள் எரிந்து சாம்பல்

கடற்கரையில் பனை மரங்கள் எரிந்து சாம்பல்


ADDED : டிச 25, 2024 03:48 AM

Google News

ADDED : டிச 25, 2024 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அருகே பனை மரங்களுக்கு தீ வைத்தது யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பம், கடற்கரை பகுதியில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம், புகுக்குப்பம் கடற்கரை பகுதியில் இருந்த பனை மரங்கள் தீப்பிடித்து எரிவதாக, தீயணைப்பு படையினருக்கு தகவல் வந்தது.

அதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயில் எரிந்த பனை மரங்களை, அணைத்தனர். இதில், 10 மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் மரங்களுக்கு தீ வைத்தது யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us