sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஊருக்குள் நுழைய ரவுடிக்கு தடைவிதிக்க பரிந்துரை

/

ஊருக்குள் நுழைய ரவுடிக்கு தடைவிதிக்க பரிந்துரை

ஊருக்குள் நுழைய ரவுடிக்கு தடைவிதிக்க பரிந்துரை

ஊருக்குள் நுழைய ரவுடிக்கு தடைவிதிக்க பரிந்துரை


ADDED : செப் 20, 2011 10:44 PM

Google News

ADDED : செப் 20, 2011 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இரண்டு ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்க போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

உப்பளம் அம்பேத்கர் சாலை வரதப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் ,31. இவர் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரால் இந்தப் பகுதியில் பிரச்னை வரும் என்பதால், நாகராஜ் மூன்று மாதம் ஊருக்குள் நுழைய தடை விதிக்குமாறு சப் கலெக்டருக்கு முதலியார்பேட்டை போலீசார் பரிந்துரை செய்துள் ளனர். பாலாஜி நகரை சேர்ந்த லூர்துராஜ், 26, என்பவரை உழவர்கரை பகுதிக்குள் நுழைய தடை விதிக்குமாறு சப் கலெக்டருக்கு ரெட்டியார்பாளையம் போலீசார் பரிந்துரை செய்துள் ளனர்.








      Dinamalar
      Follow us