sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பரோல் விடுமுறை தர  கெடுபிடி கைதிகள் சமையல் செய்ய மறுப்பு 

/

பரோல் விடுமுறை தர  கெடுபிடி கைதிகள் சமையல் செய்ய மறுப்பு 

பரோல் விடுமுறை தர  கெடுபிடி கைதிகள் சமையல் செய்ய மறுப்பு 

பரோல் விடுமுறை தர  கெடுபிடி கைதிகள் சமையல் செய்ய மறுப்பு 


ADDED : நவ 19, 2024 06:59 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காலாப்பட்டு சிறையில் தண்டனை கைதிகளுக்கு பரோல் விடுமுறை அளிக்க மறுப்பதை கண்டித்து சமையல் செய்யும் பணியை புறக்கணித்தனர்.

காலாப்பட்டு மத்திய சிறையில் 200க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகள் கடந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரி அரசின் கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யும் கமிட்டி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தண்டனை கைதிகள் கருணா, வெங்கடேஷ் இருவரும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். இருவரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கருணா, வெங்கடேஷ் இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறையில் தண்டனை கைதிகள் மூலம் மற்ற கைதிகளுக்கு உணவு சமைத்து வழங்கப்படுகிறது. தண்டனை கைதிகள் சிலருக்கு பரோல் விடுமுறை அளிக்க சிறை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து, இதனால் தண்டனை கைதிகள் உணவு சமைக்க மாட்டோம் என போராட்டத்தில் குதித்தனர். இதனைத் தொடர்ந்து சிறை நிர்வாகம் விசாரணை கைதிகள் மூலம் உணவு சமைத்து வழங்கி வருகின்றது.






      Dinamalar
      Follow us