sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 போலி மருந்து விவகாரத்தில் 7 இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி

/

 போலி மருந்து விவகாரத்தில் 7 இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி

 போலி மருந்து விவகாரத்தில் 7 இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி

 போலி மருந்து விவகாரத்தில் 7 இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி


ADDED : டிச 03, 2025 05:59 AM

Google News

ADDED : டிச 03, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரியில் 7 இடங்களில் சோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புதுச்சேரியில் இருவரை கைது செய்த நிலையில், மேலும், 7 இடங்களில் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவினை விசாரித்த நீதிபதி 7 இடங்களில் ரெய்டு நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து போலி மருந்து விவாகரங்களில் புதுச்சேரியில் மேலும் 7 இடங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்த உள்ளனர்.






      Dinamalar
      Follow us