sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெருமாள் கோவில் மகோற்சவ விழா 

/

பெருமாள் கோவில் மகோற்சவ விழா 

பெருமாள் கோவில் மகோற்சவ விழா 

பெருமாள் கோவில் மகோற்சவ விழா 


ADDED : செப் 27, 2025 02:39 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் 757 வது திருநட்சத்திர மகோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது.

வரும் 2ம் தேதி வரை நடக்கும் மகோற்சவத்தில் தினமும் காலை 7:00 மணிக்கு வேதபாராயணம், திவ்ய பிரபந்த பாராயணம், காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு சேவாகாலம், உபன்யாசம், இசைக்கச்சேரி, இரவு 7:00 மணிக்கு சாற்று முறை புறப்பாடு நடக்கிறது.

வரும் 2ம் தேதி காலை 7:00 மணிக்கு மங்களா சாசனம், 10:00 மணிக்கு மூலவருக்கு தேசிகன் அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சாற்றுமுறை நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us