sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க கோரி மனு

/

 பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க கோரி மனு

 பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க கோரி மனு

 பி.ஆர்.டி.சி., பஸ் இயக்க கோரி மனு


ADDED : நவ 13, 2025 06:53 AM

Google News

ADDED : நவ 13, 2025 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் தொகுதியில் மீண்டும் பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கக் கோரி பா.ஜ., மாநில துணைத் தலைவர் சரவணன் போக்குவரத்து ஆணையரிடம் மனு வழங்கினார்.

உழவர்கரை தொகுதி, ரெட்டியார்பாளையம், கம்பன் நகர், மரியாள் நகர், தேவாநகர், வயல்வெளி நகர், மூலகுளம், ராதாகிருஷ்ணன் நகர், பிச்சவீரன்பேட் , கோபாலன்கடை, முத்துப்பிள்ளைபாளையம் வரை இயங்கிய பி.ஆர்.டி.சி., பஸ் பல மாதங்களாக இயக்கப்படாமல் உள்ளது.

பி.ஆர்.டி.சி., பஸ்களை மீண்டும் இயக்கக் கோரி ரெட்டியார்பாளையம் தேவா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், பா.ஜ., மாநில துணைத் தலைவர் உழவர்கரை சரவணன் தலமையில் போக்குவரத்துதுறை ஆணையர் சிவகுமாரை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவினை பெற்றுக் கொண்ட ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.






      Dinamalar
      Follow us