sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மனைப்பட்டா கோரி கலெக்டரிடம் மனு

/

 மனைப்பட்டா கோரி கலெக்டரிடம் மனு

 மனைப்பட்டா கோரி கலெக்டரிடம் மனு

 மனைப்பட்டா கோரி கலெக்டரிடம் மனு


ADDED : நவ 28, 2025 04:48 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ., கலைநாதன், பொருளாளர் சுப்பையா,மாநில குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி கலெக்டர் குலோத்துங்கனிடம் மனு அளித்தனர்.

மனுவில், தட்டாஞ்சாவடி தொகுதி புதுப்பேட்டை, வினோபா நகர், சின்னையன் பேட்டை, செயின்பால் பேட் பகுதிகளில் மனைகள் இன்றி 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கோவில் மனைகள், குளக்கரை மற்றும் பல பகுதிகளில் வாழும் மக்களிடம் இலவச மனைப்பட்டா கோரி, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

ஆனால் அரசு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, முருகேசன் நகரில் அரசு மூலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பு, இலவச மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us