sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டிப்பர் லாரியில் சிக்கி பிளஸ் 2 மாணவர் பலி

/

டிப்பர் லாரியில் சிக்கி பிளஸ் 2 மாணவர் பலி

டிப்பர் லாரியில் சிக்கி பிளஸ் 2 மாணவர் பலி

டிப்பர் லாரியில் சிக்கி பிளஸ் 2 மாணவர் பலி


ADDED : ஜன 22, 2025 07:17 AM

Google News

ADDED : ஜன 22, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே சுண்ணாம்பு கல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மோதியதில், பைக்கில் சென்ற பிளஸ் 2 மாணவர் உடல் நசுங்கி இறந்தார்.

அரியலுார் மாவட்டம், தளவாய் அடுத்த ஆதனக்குறிச்சியை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் கார்த்திக்,18. முள்ளுக்குறிச்சி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் மனோகரன்,19. நண்பர்களான இருவரும் நேற்று பகல் 1:00 மணியளவில் பைக்கில், பெண்ணாடம் வந்து கொண்டிருந்தனர்.

பைக்கை மனோகரன் ஓட்டினார். பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால ரவுண்டானா சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதியது.

இவ்விபத்தில், கார்த்திக் டிப்பர் சக்கரத்தில் சிக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மனோகரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us