sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கவிஞர் தமிழ் ஒளி நுாற்றாண்டு விழா

/

கவிஞர் தமிழ் ஒளி நுாற்றாண்டு விழா

கவிஞர் தமிழ் ஒளி நுாற்றாண்டு விழா

கவிஞர் தமிழ் ஒளி நுாற்றாண்டு விழா


ADDED : செப் 22, 2024 02:05 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கவிஞர் தமிழ்ஒளி கல்வி வட்டம் சார்பில் தமிழ்ஒளி நுாற்றாண்டு விழா, மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன கருத்தரங்க கூடத்தில் நடந்தது.

அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் செல்வம் வரவேற்றார். தமிழ் ஒளி நுாற்றாண்டு விழா குழு தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் அரசு ஊழியர்களின் சங்க தலைவர் மேகராஜ் முன்னிலை வகித்தனர்.

வக்கீல் லெனின் துரை, ஈரம் பவுண்டேஷன் நிறுவனர் ராஜேந்திரன் நோக்கவுரையாற்றினார். கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள், கோட்டக்குப்பம் அஞ்சுமன் செயலாளர் லியாகத் அலி கலந்துரையாடினார். பேராசிரியர் பஞ்சாங்கம், மக்கள் கவிஞர் தமிழ்ஒளி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் ஜானி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us