sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

5 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது ஸ்ரீமுஷ்ணத்தில் போலீஸ் அதிரடி

/

5 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது ஸ்ரீமுஷ்ணத்தில் போலீஸ் அதிரடி

5 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது ஸ்ரீமுஷ்ணத்தில் போலீஸ் அதிரடி

5 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது ஸ்ரீமுஷ்ணத்தில் போலீஸ் அதிரடி


ADDED : நவ 20, 2024 05:38 AM

Google News

ADDED : நவ 20, 2024 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் நேற்று மாலை ஆண்டிமடம் சாலையில் வாகன சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த ஸ்ரீமுஷ்ணம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பழனிசாமி, பெண்ணாடம் ஜெயராஜ் ஆகியோரது பைக்கை சோதனை செய்தனர். இதில், ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

அவர்களிடம் விசாரித்ததில், பழனிசாமி வீட்டில் மேலும் மூன்றரை கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதும், விருத்தசாலம், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அக்பர், 48; என்பவருக்கும் இதில் தொடர்பு உள்ளதும் தெரியவந்தது.

அதையடுத்து, கஞ்சா கடத்திய பழனிசாமி, 45; பெண்ணாடம் ஜெயராஜ், 25; விருத்தாசலம் அக்பர், 48; ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, 5 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா கடத்துவதற்கு பயன்படுத்திய இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சம்சுதீன் என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us