sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போலீஸ் கிரிக்கெட் மைதானம் திறப்பு

/

போலீஸ் கிரிக்கெட் மைதானம் திறப்பு

போலீஸ் கிரிக்கெட் மைதானம் திறப்பு

போலீஸ் கிரிக்கெட் மைதானம் திறப்பு


ADDED : ஜூலை 24, 2025 03:37 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கோரிமேட்டில் புதிதாக அமைக்கப்பட்ட போலீஸ் கிரிக்கெட் மைதானத்தை டி.ஜி.பி., ஷாலினி சிங் திறந்து முதல் போட்டியை துவக்கி வைத்தார்.

புதுச்சேரி, கோரிமேட்டில் புதிதாக அமைக்கப்பட்ட போலீஸ் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நடந்தது.

விழாவிற்கு, டி.ஜி.பி., ஷாலினி சிங் தலைமை தாங்கி, கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். இதில், ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், பிரவின்குமார் திரிபாதி, நித்யா ராதாகிருஷ்ணன், அனிதா ராவ் உள்ளிட்ட எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மைதானம் திறப்பை முன்னிட்டு, செய்தியாளர்கள் - போலீசார் இடையே 8 ஓவர் கிரிக்கெட் போட் டி நடந்தது. அதில், முதலில் ஆடிய செய்தியாளர்கள் அணி 8 ஓவருக்கு 6 விக்கெட்கள் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய போலீஸ் அணி 7 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு டி.ஜி.பி., ஷாலினி சிங் பரிசுகள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us