sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கண்டமங்கலம் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் வலியுறுத்தல்

/

கண்டமங்கலம் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் வலியுறுத்தல்

கண்டமங்கலம் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் வலியுறுத்தல்

கண்டமங்கலம் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் வலியுறுத்தல்


ADDED : மார் 31, 2025 07:36 AM

Google News

ADDED : மார் 31, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : கண்டமங்கலம் பகுதியில் திருட்டு மற்றும் குற்றங்களை தடுப்பது குறித்து வணிகர்கள் மற்றும் அடகு கடை உரிமையாளர்களுடன் போலீசார் நல்லுறவு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையேற்று, வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

அப்போது குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும் ஒவ்வொரு கடையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் கடைகளுக்கு வரும்போது உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் கடைகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.

மீறி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், நகைக்கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us