sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்றில் சடலம் போலீசார் விசாரணை

/

ஆற்றில் சடலம் போலீசார் விசாரணை

ஆற்றில் சடலம் போலீசார் விசாரணை

ஆற்றில் சடலம் போலீசார் விசாரணை


ADDED : ஜூலை 13, 2025 12:49 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் புறவழிச்சாலையில், முருங்கப்பாக்கம் ஆறு உள்ளது.

நேற்று காலை 11:00 மணியளவில், ஆண் சடலம் மிதப்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஏ.எஸ்.ஐ., சக்திவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று, ஆற்றில் மிதந்த சடலத்தை, மீனவர்கள் உதவியுடன் மீட்டனர். அவர் முருங்கப்பாக்கம், பள்ளத் தெருவை சேர்ந்த டிரைவர் ஆனந்தன், 56, என்பது தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us