ADDED : டிச 08, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பெண் மாயமானது குறித்து, போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனுார், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் மோகன்தாஸ் மனைவி புவனேஸ்வரி, 45. கடந்த செப்டம்பர் 18ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்ற இவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை, தேடி வருகின்றனர்.

