sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாலிபர் சாவு போலீசார் விசாரணை

/

வாலிபர் சாவு போலீசார் விசாரணை

வாலிபர் சாவு போலீசார் விசாரணை

வாலிபர் சாவு போலீசார் விசாரணை


ADDED : மே 19, 2025 11:36 PM

Google News

ADDED : மே 19, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஏம்பலம் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏம்பலம் வில்லியனுார் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அருள்குமார் 29, கூலித்தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் செம்பியப்பாளையம் செங்கழுநீர் அம்மன் கோவில் அருகில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்கு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிந்து குடிபோதையில் இறந்தாரா, வேறு ஏதாவது காரணத்தினால் இறந்தரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us