sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொலை மிரட்டல் போலீஸ் விசாரணை

/

கொலை மிரட்டல் போலீஸ் விசாரணை

கொலை மிரட்டல் போலீஸ் விசாரணை

கொலை மிரட்டல் போலீஸ் விசாரணை


ADDED : மே 20, 2025 11:38 PM

Google News

ADDED : மே 20, 2025 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், ராயபுதுபாக்கம், திரவுபதியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதியழகன், 37. கூலி தொழிலாளி. இவர் இரு தினங்களுக்கு முன், ஆலங்குப்பத்தில் உள்ள ஒரு கடையில் உணவு வாங்கி கொண்டிருந்தார். அங்கு வந்த வில்லியனுார் உளவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் கூட்டாளிகள் மதியழகனை இழிவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். மதியழகன் புகாரின் பேரில், சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us