sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இறந்து கிடந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

/

இறந்து கிடந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

இறந்து கிடந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

இறந்து கிடந்தவர் குறித்து போலீஸ் விசாரணை


ADDED : செப் 21, 2025 11:20 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் திடீர் நகரை சேர்ந்தவர் நெடுஞ்செழியன், 52; கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வீடு திரும்பததால், சந்தேகமடைந்த, அவரது மனைவி பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடலுார் சாலை, தவளக்குப்பம் தனியார் பெட்ரோல் பங்கு அருகே நேற்று காலை இறந்து கிடந்தார். கையில் சில இடங்களில் காயம் ஏற்பட்டு இருந்தது.

புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். இதில் கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us