sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனநலம் பாதித்த வாலிபர் மாயம்  போலீஸ் விசாரணை

/

மனநலம் பாதித்த வாலிபர் மாயம்  போலீஸ் விசாரணை

மனநலம் பாதித்த வாலிபர் மாயம்  போலீஸ் விசாரணை

மனநலம் பாதித்த வாலிபர் மாயம்  போலீஸ் விசாரணை


ADDED : ஜன 11, 2025 05:11 AM

Google News

ADDED : ஜன 11, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: வில்லியனுார் அருகே மாயமான வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சக்திவேல், 43. சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இவர் அவ்வப்போது வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் திரும்பி வந்து விடுவார்.

கடந்த மாதம் 25ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவேல் இதுவரை வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us