ADDED : மே 18, 2025 09:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி சுப்ரீன் வீதியில் 60 வயது மதிக்கதக்க ஒருவர், கடந்த 15ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என, எந்த விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.