ADDED : அக் 09, 2025 02:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடலுார் சாலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாதவரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் சாலை, முள்ளோடை அருகே 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர், கடந்த 7ம் தேதி, இறந்து கிடந்தார்.
அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.