sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கம்பி வேலி சேதம் போலீஸ் விசாரணை

/

கம்பி வேலி சேதம் போலீஸ் விசாரணை

கம்பி வேலி சேதம் போலீஸ் விசாரணை

கம்பி வேலி சேதம் போலீஸ் விசாரணை


ADDED : பிப் 05, 2025 05:52 AM

Google News

ADDED : பிப் 05, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: தனியார் இடத்தில் அமைத்திருந்த கம்பி வேலியை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

குருவிநத்தம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் நாராயணன் 57; இவருக்கு சொந்தமான பூர்வீக இடம் குருவிநத்தம் பெரியார் நகர் புற்றுக்கோவில் அருகில் உள்ளது. இந்த இடத்தில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிமெண்ட் கம்பம் நட்டு, கம்பி வேலி அமைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் சிமெண்ட் கம்பம் மற்றும் கம்பி வேலியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் ஆகும்.

இது குறித்து நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஹமீது உசேன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, கம்பி வேலியை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us