sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீசார் ரோந்து

போலீசார் ரோந்து

போலீசார் ரோந்து


ADDED : அக் 18, 2025 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 07:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, தவளக்குப்பம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் தவளக்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் ரோந்து சென்றனர்.

போக்குவரத்து நெரிசலிலை குறைக்க, சாலையில் நின்ற வாகனங்களை ஒழுங்குப்படுத்தினர். பட்டாசு கடைகளில் பாதுகாப்புடன் விற்பனை செய்ய வேண்டும் என, உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us