sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகையிலை பொருட்கள் விற்பனை கடைகளில் போலீஸ் திடீர் சோதனை

/

புகையிலை பொருட்கள் விற்பனை கடைகளில் போலீஸ் திடீர் சோதனை

புகையிலை பொருட்கள் விற்பனை கடைகளில் போலீஸ் திடீர் சோதனை

புகையிலை பொருட்கள் விற்பனை கடைகளில் போலீஸ் திடீர் சோதனை


ADDED : நவ 09, 2024 07:24 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வழுதாவூர் சாலை, மேட்டுப்பாளையம் பகுதியில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து டி.நகர் போலீசார் திடீர் சோதனை நடத்தியதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புகையிலை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கோரிமேடு டி நகர் போலீஸ் சார்பில், பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடந்தது.

வடக்கு எஸ்.பி., வீரவல்லபன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ், புகையிலை ஒழிப்பு பிரிவு சிறப்பு அதிகாரிகள் டாக்டர்கள் பாலாஜி, வசந்த் ஆகியோர் தலைமையிலான குழுவினர், வழுதாவூர் சாலை, கொக்குப்பார்க், மேட்டுப்பாளையம், முருகா தியேட்டர் சிக்னல் பகுதியில் டீ கடை, பெட்டி கடைகளில் சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது, தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், புகையிலை பொருட்களில் எச்சரிக்கை வாசகம் பிரசுரிக்கப்பட்டு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை் விற்பனை செய்ய கூடாது என வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us