sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு

/

 அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு

 அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு

 அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு


ADDED : நவ 14, 2025 11:33 PM

Google News

ADDED : நவ 14, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: கடலுார் சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி - கடலுார் சாலையில் அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை, சாலையின் இருபுறமும் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி செயற்பொறியாளர் கண்ணன், அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்ததார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, பேனர் வைத்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us