தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடற்கரையில் சடலம் போலீசார் விசாரணை

கடற்கரையில் சடலம் போலீசார் விசாரணை

கடற்கரையில் சடலம் போலீசார் விசாரணை


ADDED : செப் 06, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 06, 2026 07:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கனகசெட்டிக்குளம் கடற்கரை அருகில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காலப்பட்டு அடுத்த கனகசெட்டிக்குளம் கடற்கரை அருகில் 55 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த காலப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு பொது மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us