sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போலீசார் பறிமுதல் செய்த ஆட்டோ எரிந்ததால் பரபரப்பு

 போலீசார் பறிமுதல் செய்த ஆட்டோ எரிந்ததால் பரபரப்பு

 போலீசார் பறிமுதல் செய்த ஆட்டோ எரிந்ததால் பரபரப்பு


ADDED : ஜூன் 05, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போலீசார் பறிமுதல் செய்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி கிழக்கு பகுதி, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பெரிய வாய்க்கால் மீது உள்ள பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதில் உள்ள ஒரு ஆட்டோ நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று, தீயை அணைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து பெரியக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us