sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேர் 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

/

கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேர் 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேர் 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை

கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேர் 3 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை


ADDED : ஆக 05, 2011 04:12 AM

Google News

ADDED : ஆக 05, 2011 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேர், மூன்று மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.கோரிமேடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் சூசைராஜ், தமிழரசன், நாகராஜ், ஆனந்தகுமார், மதன், அமுதன், பச்சையப்பன், செல்வம், ஏழுமலை, சதீஷ்குமார்.

இந்த 10 பேரும், ஆரோவில் பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள்.இவர்களால் பொது அமைதி கெடும் என்பதால், மேற்கண்ட 10 பேரும் ஊருக் குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என, தெற்குப் பகுதி எஸ்.பி., நந்தகோபால், கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில், சூசைராஜ் உள்ளிட்ட 10 பேரும் மூன்று மாதங்கள் ஊருக்குள் நுழை யத் தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us