sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சித்தர் பீடத்தில் குரு பூஜை: முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

/

சித்தர் பீடத்தில் குரு பூஜை: முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

சித்தர் பீடத்தில் குரு பூஜை: முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு

சித்தர் பீடத்தில் குரு பூஜை: முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு


ADDED : ஆக 09, 2011 02:52 AM

Google News

ADDED : ஆக 09, 2011 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : காராமணிக்குப்பம் சக்திவேல் பரமானந்த சுவாமிகள் சித்தர் பீடத்தில் நடந்த குரு பூஜை விழாவில் முதல்வர் ரங்கசாமி அப்பா பைத்திய சாமி சிலையை திறந்து வைத்தார்.சக்திவேல் பரமானந்த சுவாமிகள் சித்தர் பீடத்தில் மகா குரு பூஜை நேற்று காலை 4.30 மணிக்கு வேள்வியுடன் துவங்கியது.

6 மணிக்கு இடபக் கொடி ஏற்றுதல், 7 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பராயணம், 9 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. 12 மணிக்கு கலச பூஜை, திருக்குட முழுக்கு அலங்கார ஆராதனை நடந்தது. முதல்வர் ரங்கசாமி கோவிலில் புதியதாக அமைக்கப்பட்ட அப்பா பைத்திய சாமி மற்றும் அழுக்கு சாமி சிலைகளை திறந்து வைத்தார். விழாவில் போக்குவரத்து எஸ்.பி., பழனிவேல் கோவில் நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, வைரக்கண்ணு, மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us