sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அன்னை சிவகாமி பெண்கள் பள்ளியில் தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்

/

அன்னை சிவகாமி பெண்கள் பள்ளியில் தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்

அன்னை சிவகாமி பெண்கள் பள்ளியில் தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்

அன்னை சிவகாமி பெண்கள் பள்ளியில் தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்


ADDED : ஆக 09, 2011 02:53 AM

Google News

ADDED : ஆக 09, 2011 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்.

சார்பில் பெண்களுக்கான 'மகப்பேறு காலப் பிரச்சினைகள்' மற்றும் 'தாய்ப்பால் விழிப்புணர்வு முகாம்' நடந்தது.திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சிவஞானம் நோக்கவுரை ஆற்றினார். தலைமை ஆசிரியை சிவகாமி தலைமை தாங்கினார்.தவளக்குப்பம் கிராமப்புற செவிலியர் பவுனம்மாள், செவிலியர் கல்லூரி பயிற்சி மாணவியர் மனோகரி, தனலட்சுமி, பிரியங்கா, தரணி ஆகியோர் இளம்பருவத்தில் பெண்களுக்கு உருவாகும் பிரச்னைகள், அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கம் அளித்தனர்.முகாமில் பள்ளி மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திட்ட அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us