sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அன்னை சிவகாமி பள்ளியில் மண்டல அறிவியல் கருத்தரங்கம்

/

அன்னை சிவகாமி பள்ளியில் மண்டல அறிவியல் கருத்தரங்கம்

அன்னை சிவகாமி பள்ளியில் மண்டல அறிவியல் கருத்தரங்கம்

அன்னை சிவகாமி பள்ளியில் மண்டல அறிவியல் கருத்தரங்கம்


ADDED : ஆக 11, 2011 02:50 AM

Google News

ADDED : ஆக 11, 2011 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மக்கள் நலனில் வேதியியல் என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு மண்டல அறிவியல் கருத்தரங்கம் முதலியார்பேட்டை அன்னை சிவகாமி பள்ளியில் நடந்தது.

பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற மண்டல அறிவியல் கருத்தரங்கம் மக்கள் நலனில் வேதியியல் என்ற தலைப்பில் முதலியார்பேட்டை அன்னை சிவகாமி பள்ளியில் நடந்தது. இதில் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் 85 பேர் கலந்து கொண்டு தங்கள் அறிவியல் கருத்துக்களை ஆய்வு அறிக்கையாக சமர்ப்பித்தனர். பட்டமேற்படிப்பு மைய வேதியியல் பேராசிரியர் மோகன்ராஜ், கரிக்கலாம்பாக்கம் துணை முதல்வர் மூர்த்தி, கல்வே காலேஜ் மேல்நிலைப்பள்ளி வேதியியல் விரிவுரையாளர் நடனசபாபதி உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்து சிறந்த அறிவியல் ஆய்வு அறிக்கையைத் தேர்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us