sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பழண்டி மாரியம்மன்தேர் திருவிழா

/

பழண்டி மாரியம்மன்தேர் திருவிழா

பழண்டி மாரியம்மன்தேர் திருவிழா

பழண்டி மாரியம்மன்தேர் திருவிழா


ADDED : ஆக 14, 2011 02:48 AM

Google News

ADDED : ஆக 14, 2011 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை : திருபுவனை பழண்டி மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது.இக் கோவிலில் திருவிழா கடந்த 3ம் தேதி இரவு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.

முக்கிய விழாவான செடல் விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு பிற்பகல் 1 மணிக்கு தேர் வீதியுலா நடந்தது. என். ஆர்.காங்., பிரமுகர்கள் உள்பட பலர்தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் செடல் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி ராஜா செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us