sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கருத்தரங்கு

/

கருத்தரங்கு

கருத்தரங்கு

கருத்தரங்கு


ADDED : செப் 18, 2011 11:38 PM

Google News

ADDED : செப் 18, 2011 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:வில்லியனூர் கஸ்தூரிபா மகளிர் கல்லூரி என்.எஸ்.எஸ்., சார்பில் ''விஞ்ஞானம் ஆக்கத்திற்கா? அழிவிற்கா?'' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

தன்னார்வலர் நாகவள்ளி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தகுமாரி கருத்தரங்கை துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சார்லஸ் கிறிஸ்தோபர் ராஜ் கருத்தரங்க நோக்கம் குறித்து பேசினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர் ஆதோனிஷ், ''விஞ்ஞானம் ஆக்கத்திற்கா? அழிவிற்கா?'' என்பதை விளக்கும் வகையில் தன்னார்வலர்களுக்கு எடுத்துரைத்தார்.






      Dinamalar
      Follow us