sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

"புதிய மருந்துகள் கண்டுபிடித்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்'

/

"புதிய மருந்துகள் கண்டுபிடித்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்'

"புதிய மருந்துகள் கண்டுபிடித்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்'

"புதிய மருந்துகள் கண்டுபிடித்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்'


ADDED : செப் 21, 2011 11:32 PM

Google News

ADDED : செப் 21, 2011 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:பயோ இன்பர்மேட்டிக்ஸ் உதவியுடன் மருந்துகள் கண்டுபிடித்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என பல்கலைக்கழக இயக்குனர் ராமதாஸ் பேசினார்.

புதுச்சேரி பல்கலைக்கழக கணித துறை கருத்தரங்க அறையில் மரபியல் ஆராய்ச்சிகள் குறித்த மூன்று நாள் தேசிய கருத்தரங்க துவக்க விழா நேற்று நடந்தது.

பயோ இன்பர்மேட்டிக்ஸ் துறை தலைவர் திவாரி வரவேற்றார். கருத்தரங்கை டீன் பிரியா தேவிதர் துவக்கி வைத்தார்.பல்கலைக்கழக இயக்குனர் ராமதாஸ் சிறப்புரையாற்றி பேசுகையில் 'நாட்டில் பசுமை புரட்சியை செயல்படுத்தியதால் பஞ்சம் மறைந்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றோம். நாடு இரண்டாம் பசுமை புரட்சியை நோக்கி தற்போது சென்று கொண்டு இருக்கிறது. இந்நேரத்தில் நம் நாட்டில் நிறைய நோய்கள் வருகின்றன. இதற்கான மருத்தினை பயோ இன்பர்மேட்டிக்ஸ் உதவியுடன் கண்டுபிடித்து மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.நிகழ்ச்சியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் தர்மலிங்கம், ஐதராபாத் பேராசிரியர் சேகர் மிண்டே, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். லட்சுமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us