ADDED : அக் 08, 2011 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:திலாசுப்பேட்டை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோவில் 13ம் ஆண்டு
ஏகதின லட்சார்ச்சனை 16ம் தேதி நடக்கிறது.லட்சார்ச்சனை தினத்தன்று காலை 7
மணி முதல் பகல் 12 மணி வரை ஐந்து பிரிவுகளாக வேங்கடேசப் பெருமாள்
சுவாமிக்கு லட்சார்ச்சனை நடக்கிறது.இரவு 7 மணிக்கு லட்சார்ச்சனைப்
பூர்த்தி, திருவாராதனம் அருளிச் செயல்சாற்றுமுறை, தீர்த்த பிரசாதம்
பூர்த்தி நிகழ்ச்சி நடக்கிறது.
லட்சார்ச்சனையில் கலந்து கொள்ள விரும்புவோர்
தங்கள் பெயரை பதிவு செய்துக்கொள்ளலாம்.

