sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

/

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 13, 2011 02:06 AM

Google News

ADDED : அக் 13, 2011 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கல்வியமைச்சர் கல்யாணசுந்தரம் பத்தாம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக அவர் மீது திண்டிவனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் லாஸ்பேட்டை தாகூர் கலைக் கல்லூரி மாணவர்கள், அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து நேற்று காலை வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் காலாப்பட்டு அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.






      Dinamalar
      Follow us