sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனியார் நிறுவன ஊழியர் மாயம்

/

தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்


ADDED : ஜன 15, 2024 06:49 AM

Google News

ADDED : ஜன 15, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : உறுவையாறு, மங்கலம் மெயின்ரோடு, நத்தமேடு தெருவைச் சேர்ந்தவர் நாகம்மாள்.

இவரது மகன் கோவிந்தன், 40; தனியார் கம்பெனி ஊழியர். குடிப்பழக்கம் உடையவர். கடந்த 4ம் தேதி வயிற்று வலி காரணமாக கதிர்காமம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் உடன் இருந்த மனைவி எழிலரசியுடன் தகராறு ஏற்பட்டதால் கோவிந்தன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us