sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியோர்களுக்கு போர்வை வழங்கல்

/

முதியோர்களுக்கு போர்வை வழங்கல்

முதியோர்களுக்கு போர்வை வழங்கல்

முதியோர்களுக்கு போர்வை வழங்கல்


ADDED : அக் 19, 2024 11:37 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதியில் இலவச போர்வை மற்றும் காலணிகளை அரசு கொறடா ஆறுமுகம் முதியோர்களுக்கு வழங்கினார்.

சமூக நலத்துறை மூலம் முதியோர்களுக்கு இலவச போர்வை மற்றும் காலணிகள் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட, காமராஜர் நகர், காந்தி நகர், திலாசுபேட்டை, வீமகவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் முதியோர்களுக்கு இலவச போர்வை, காலணி ஆகியவற்றை அரசு கொறடா ஆறுமுகம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அதிகாரிகள், என்.ஆர்., காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us