தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருநங்கைகளுக்கு மளிகை பொருள் வழங்கல்

திருநங்கைகளுக்கு மளிகை பொருள் வழங்கல்

திருநங்கைகளுக்கு மளிகை பொருள் வழங்கல்


ADDED : ஜன 02, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2025 06:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகளுக்கு மளிகை பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

புதுச்சேரியை சேர்ந்த அன்னலட்சுமி திருநங்கைகள் மேம்பாட்டு அமைப்பினர் சமீபத்திய புயல் மழையால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்ககோரி அபயம் தொண்டு நிறுவனத்திடம் உதவி கோரினார்.

இதையடுத்து, அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் நிறுவனர் சுந்தர முருகன், 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மழையால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு வழங்கினார்.

இதில், அன்னலட்சுமி திருநங்கைகள் மேம்பாட்டு அமைப்பின் தலைவி கிரிஜா நாயக் மற்றும் பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us