sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திருநங்கைகளுக்கு மளிகை பொருள் வழங்கல்

/

திருநங்கைகளுக்கு மளிகை பொருள் வழங்கல்

திருநங்கைகளுக்கு மளிகை பொருள் வழங்கல்

திருநங்கைகளுக்கு மளிகை பொருள் வழங்கல்


ADDED : ஜன 02, 2025 06:48 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகளுக்கு மளிகை பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

புதுச்சேரியை சேர்ந்த அன்னலட்சுமி திருநங்கைகள் மேம்பாட்டு அமைப்பினர் சமீபத்திய புயல் மழையால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்ககோரி அபயம் தொண்டு நிறுவனத்திடம் உதவி கோரினார்.

இதையடுத்து, அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் நிறுவனர் சுந்தர முருகன், 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மழையால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு வழங்கினார்.

இதில், அன்னலட்சுமி திருநங்கைகள் மேம்பாட்டு அமைப்பின் தலைவி கிரிஜா நாயக் மற்றும் பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us