sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கல்

/

மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கல்

மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கல்

மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கல்


ADDED : ஜன 10, 2024 10:56 PM

Google News

ADDED : ஜன 10, 2024 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில், பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.

பாகூர் அரசு நடுநிலைப்பள்ளியில், சமக்ரா சிக்ஷா வழிகாட்டுதலின் படி, மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் பழனிசாமி, பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கண்ணாடிகளை வழங்கினார்.

ஏற்பாடுகளை, சமூக அறிவியல் ஆசிரியர் துரைசாமி, உடற்கல்வி ஆசிரியர் வசந்தராஜா, ஆசிரியர்கள் பிரபாவதி, சத்தியவதி, செல்வக்குமரன், தம்பி ராஜலட்சுமி, ரம்யா, மஞ்சு, சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.

ஆசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us