sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதரை அகற்ற பொதுமக்கள் மனு

புதரை அகற்ற பொதுமக்கள் மனு

புதரை அகற்ற பொதுமக்கள் மனு


ADDED : ஜன 29, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2024 06:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : காலி மனைகளில் வளர்ந்துள்ள செடி, முட்புதர்களை அகற்ற வேண்டும் என அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் நகர மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

ஆணையர் ரமேஷிடம் கொடுத்துள்ள மனுவில், அரியாங்குப்பம் ஒத்த தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில், சில இடங்களில் காலியான மனைகளில் செடி, கொடிகளுடன் புதர்கள் மண்டி கிடக்கிறது. அந்த இடங்களில் கொடிய விஷம் உள்ள பாம்புகள் நடமாட்டம் இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வீடுகளில் பாம்புகள் புகுந்துள்ளன.

தெருவில், குழந்தைகளை விளையாட விடுவதற்கு பெற்றோர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மண்டியுள்ள செடி,கொடி புதர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில், மக்கள் கோரியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us