sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பல்கலைக்கூட முதல்வர் அறையை முற்றுகையிட்டு போராட்டம்

/

பல்கலைக்கூட முதல்வர் அறையை முற்றுகையிட்டு போராட்டம்

பல்கலைக்கூட முதல்வர் அறையை முற்றுகையிட்டு போராட்டம்

பல்கலைக்கூட முதல்வர் அறையை முற்றுகையிட்டு போராட்டம்


ADDED : செப் 27, 2011 11:50 PM

Google News

ADDED : செப் 27, 2011 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பாரதியார் பல்கலைக்கூடத்தில் உள் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என கூறி, முதல்வர் அறையை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலைக்கூடம் இயங்கி வருகிறது.

இங்கு முறையான வகுப்பறைகள், சுகாதாரமான கழிப்பிட வசதிகள் இல்லை எனவும், வகுப்பறைகளை சுற்றி முட்புதர்கள் மண்டியுள்ளதால், பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக் கோரி புதுச்சேரி ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பு பொறுப்பாளர் சிவா தலைமையில் மாணவர்கள் நேற்றுமுன்தினம் பல்கலைக்கூட முதல்வர் அறையை முற்றுகையிட்டனர்.அங்கு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். அவர்களுடன் பல்கலைக்கூட உறுப்பினர் செயலர் குப்புசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த மாணவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.








      Dinamalar
      Follow us