sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஊரணி பொங்கல் வழிபாடு

/

ஊரணி பொங்கல் வழிபாடு

ஊரணி பொங்கல் வழிபாடு

ஊரணி பொங்கல் வழிபாடு


ADDED : ஜூலை 26, 2011 12:09 AM

Google News

ADDED : ஜூலை 26, 2011 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : அரங்கனூர் எரமுடி அய்யனார் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு நேற்று நடந்தது.பாகூர் அடுத்த அரங்கனூர் முத்தாலம்மன், எரமுடி அய்யனார் கோவில் ஆடி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

5 நாட்கள் நடந்த இந்த விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், வீதியுலாவும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று எரமுடி அய்யனாருக்கு ஊரணி பொங்கல் வைத்து கிராம மக்கள் வழிபாடு செய்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.








      Dinamalar
      Follow us