sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரி நபரிடம் ரூ. 66 ஆயிரம் மோசடி

/

 புதுச்சேரி நபரிடம் ரூ. 66 ஆயிரம் மோசடி

 புதுச்சேரி நபரிடம் ரூ. 66 ஆயிரம் மோசடி

 புதுச்சேரி நபரிடம் ரூ. 66 ஆயிரம் மோசடி


ADDED : டிச 16, 2025 04:15 AM

Google News

ADDED : டிச 16, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குறைந்த வட்டியில் லோன் பெற்று தருவதாக சண்முகாபுரத்தை சேர்ந்தவரிடம் ரூ. 66 ஆயிரத்தை மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது.

புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு பேசியுள்ளார். அதில், குறைந்த வட்டியில் ரூ. 5 லட்சம் வரை லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார்.

இதைநம்பி, லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார்.

இதையடுத்து, பல்வேறு தவணைகளாக மர்மநபருக்கு ரூ. 66 ஆயிரத்து 200 செலுத்தியுள்ளார். ஆனால், அதன்பின் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேபோல், வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்தவர் 12 ஆயிரம் என 2 பேர் மோசடி கும்பலிடம் 78 ஆயிரத்து 200 ரூபாய் இழந்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us