sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரொட்டி பால் ஊழியர்கள் தர்ணா

/

ரொட்டி பால் ஊழியர்கள் தர்ணா

ரொட்டி பால் ஊழியர்கள் தர்ணா

ரொட்டி பால் ஊழியர்கள் தர்ணா


ADDED : ஜூலை 25, 2011 12:04 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி கல்வித் துறை ரொட்டி பால் ஊழியர் சங்கத்தினர் மாத சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து கல்வித்துறை வளாகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத் தலைவி விஜயலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் லதா முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொது செயலாளர் லட்சுமணசாமி சிறப்புரையாற்றினார். தர்ணா போராட்டத்தில் நிலுவையில் உள்ள இரண்டு மாத சம்ப ளத்தை வழங்க வேண்டும். அனைத்து ரொட்டி பால் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைவர் மதுரகவி, பொறுப்பாளர்கள் மதிவாணன், சரவணன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.










      Dinamalar
      Follow us