sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 03, 2026 ,தை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அனுமதியின்றி மணல் எடுத்த 3 டிராக்டர்கள் பறிமுதல்

/

அனுமதியின்றி மணல் எடுத்த 3 டிராக்டர்கள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் எடுத்த 3 டிராக்டர்கள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் எடுத்த 3 டிராக்டர்கள் பறிமுதல்


ADDED : ஜூலை 27, 2011 01:28 AM

Google News

ADDED : ஜூலை 27, 2011 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்காலில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 டிராக்டர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

காரைக்கால் ஆற்று கரையோரங்களில் அனுமதியின்றி டிராக்டர்கள் மூலம் மணல் எடுத்து வருவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நிரவிப்பகுதியில் வருவாய்த்துறையினர் மேற்கொண்ட சோதனையில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், கோபால் ஆகியோர் 3 டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மணல் மற்றும் டிராக்டர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து காரைக்கால் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தி வைத் துள்ளனர்.








      Dinamalar
      Follow us